Thottarayaswamy.A
Coimbatore.
thottarayaswamy@gmail.com

 

Enter your Email


 

 

*என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன

* நீ
கவிதைகள் எழுதவேண்டும்

நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்

என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…

more>>